விஜய் தொலைக்காட்சியால் கண்டெடுக்கப்பட்ட தரமான கலைஞர்களில் ஒருவர்தான் கே பி ஒய் பாலா. ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். பாலா இதன் பிறகு குவித்து கோமாய் நிகழ்ச்சியின் கலந்துகொண்டு பட்டித் தொட்டி ஏங்கும் பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு,
படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் தமிழில் வெளியான பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் கலக்கியிருந்தார் நடிகர் பாலா . இருந்தாலும் அண்மை காலமாக இவர் செய்து வரும் உதவிகள் அனைத்தும் அனைவரையும்,
ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது . இப்படி தொடர்ச்சியாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் பாலா .ஆனால் அந்த உதவியே தற்போது அவருடைய கல்யாணத்துக்கு பிரச்சனையாக மாறி இருக்கிறது . அந்த வகையில் நடிகராக இருக்கும்,
பாலா குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமாம். அப்போதே சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் தான் வருங்காலத்தில் மனைவி , குடும்பத்தை காப்பாற்ற முடியும் . ஆனால் இவர் சம்பாதிக்கும்,
படத்தை எல்லாம் உதவி செய்து வருவதால் வருங்காலத்தில் எப்படி அவருடைய மனைவி பிள்ளைகளை காப்பாற்ற முடியும் என்று பெண் வீட்டார் கேள்வி எழுப்புகிறார்களாம்…